Monday 15 January 2018

மறைந்த ஞானி, மறையாத ஞானம்


மூத்த பத்திரிக்கையாளர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர், நாடக ஆசிரியர், தொலைக்காட்சி விவாதங்களில் எதை குறித்தும் கவலைப்படாமல், யாருக்கும் அஞ்சாமல் தன் கருத்துக்களை முன் வைத்து பேசிய சிந்தனையாளர் என்று பல துறைகளில் தன்  பங்களிப்பை கொடுத்து வந்த பன்முகத்தன்மை கொண்ட ஞானியின் மறைவு தமிழ் சமுதாயத்துக்கு ஓர் பேரிழப்பு ஆகும்.  அறுபத்தி மூன்று வயது வரை வெகுஜன பத்திரிக்கைகளில் தன் எழுத்துக்களாலும், தொலைக்காட்சியிலும், மேடைகளிலும் தன் பேச்சாலும் தமிழ் மக்கள் உள்ளங்களில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார், அவர் மறைந்தாலும் அவர் எழுத்துக்களும், ஆற்றிய சிந்தனையை தூண்டும் எழுச்சி உரைகளும் மக்கள் மனங்களில் என்றும் நிறைந்திருக்கும். 

ஒரு விழா மேடையில் ஞானி அவர்களின்   சிந்தனையை தூண்டும் உரை

--------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்:
-----------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்
--------------------------------------------